Monday, September 12, 2011

நாளை நமதே சிறுவர் மலர்

நாளை நமதே சிறுவர் மலரை மாபோய் பௌண்டேசன் மாதம் தோறும் வெளியிடுகிறார்கள். 12 முதல் 18 வயது நிரம்பிய சிறுவர்கள் படிக்க இலவசமாக இந்த புத்தகத்தை தருகிறார்கள். அறிவியல், வாழ்கை கல்வி, பொது அறிவு மற்றும் பல சுவாரிசயமான  துணுக்குகள் நிறைந்தது இந்த மலர்.


For magazine copies contact prasanna@ciosa.org.in

No comments: